கடந்த மே மாதம் 5ம் தேதிக்கு பிறகு இந்திய-சீன எல்லை மற்றும் கல்வானில் சீன ராணுவத்தின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளதாக கூறியுள்ள அந்த அமைச்சகம், ஏற்கனவே ஜூன்15-ம் தேதி நடந்த மோதலில் இருதரப்பு வீரர்களும் உயிரிழந்ததாக கூறியுள்ளது.
மேலும் 2 கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டாலும், படைகளை பின்வாங்குவது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கும் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.