எல்லை மோதலுக்கு பிறகு, இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கிடையில் இது நான்காவது சந்திப்பாகும். எல்லைக்கோடு பகுதியான சுஷூலில் இன்று 11:30 மணி அளவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எல்லை மோதலுக்கு பிறகு, இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கிடையில் இது நான்காவது சந்திப்பாகும். எல்லைக்கோடு பகுதியான சுஷூலில் இன்று 11:30 மணி அளவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.