ஆனால், இதனை மறுத்துள்ள இந்திய ராணுவம், சீன படையினரே இந்திய முகாமுக்கு அருகில் வந்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் மற்றும் ராஜீய ரீதியாலான பேச்சுவார்த்தைகளை மீறும் வகையில் சீன ராணுவத்தினர் செயல்பட்டு வருவதாகவும் இந்திய ராணுவம் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் படிக்க...எல்லையில் பதற்றம்: இந்தியா துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனா புகார்
மேலும் சீனப் படைகள் ஆத்திரமூட்டும் வகையில் செயல்பட்ட போதும் நமது ராணுவத்தினர் பொறுப்புடன் செயல்பட்டு அமைதியை நிலைநாட்ட முயற்சிப்பதாகவும், நாட்டின் இறையாண்மையை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம் என்றும் இந்திய ராணுவம் கூறியுள்ளது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.