புதுடில்லி,-கொரோனா காலத்தில் மாணவர்கள் கல்வி கற்பதற்காக, தகவல் தொழில்நுட்ப வசதியின் உதவியுடன் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் விருது கிடைத்துள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து படிப்பதில் இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து, பிரதமரின் ‘இ – வித்யா’ திட்டத்தின் கீழ், ஐ.சி.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, கல்வி கற்பிக்கப்பட்டது. இதன்படி மாணவர்களுக்கு ‘டிஜிட்டல்’ மற்றும் இணைய வழியில் கல்வி கற்பிக்கப்பட்டது.
இந்த முயற்சியின் வாயிலாக 25 கோடி மாணவர்கள் பயன் அடைந்தனர். மத்திய அரசின் இந்த முயற்சிக்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. ‘யுனெஸ்கோ’ எனப்படும், ஐ.நா., சபையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு மையத்தின் விருது, இத்திட்டத்துக்கு கிடைத்துள்ளது.
புதுடில்லி,-கொரோனா காலத்தில் மாணவர்கள் கல்வி கற்பதற்காக, தகவல் தொழில்நுட்ப வசதியின் உதவியுடன் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் விருது கிடைத்துள்ளது. nsimg3057485nsimg
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.