புதுடில்லி :முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பேரறிவாளன், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:தமிழக அமைச்சரவை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய பின், கவர்னர் முடிவு எடுக்காமல் அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க அதிகாரம்இருக்கிறதா? ‘மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை’ என மத்திய அரசு கூறினால், பேரறிவாளனை நீதிமன்றமே விடுதலை செய்ய நேரிடும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதுடில்லி :முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பேரறிவாளன், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.