இந்த பிரச்னையில் தீர்வு எட்டப்பட்டதும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். நாட்டின் எல்லையை பாதுகாப்பதில் மத்திய அரசுக்கு கடமை உள்ளதாகக் கூறிய அவர், நிலம் அல்லது நீர் பிரச்னையில் இந்தியா சமரசம் செய்து கொள்ளாது என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
Also read… சீனாவிடம் அதி நவீன ஆயுதங்கள் உள்ளன… சீன அரசின் அதிகாரப்பூர்வ நாளிதழ் க்ளோபல் டைம்ஸ் விளக்கம்
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see…
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.