புதுடில்லி : டில்லியின் மூன்று மாநகராட்சிகளும், ௨௨ம் தேதி ஒன்றாக இணைக்கப்படுகின்றன.
டில்லி மாநகராட்சி,2011ல், தெற்கு, வடக்கு, கிழக்கு என, மூன்று மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டன. ஆனால், வார்டுகள் சரியாக பிரிக்கப்படாதது, வருவாயில் ஏற்ற, தாழ்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், மூன்று மாநகராட்சிகளிலும் பணிகள் சரியாக நடக்கவில்லை.
இதையடுத்து, மூன்று மாநகராட்சிகளையும் மீண்டும் ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான மசோதா, பார்லி.,யின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ”டில்லியின் மூன்று மாநகராட்சிகளும் 22ம் தேதி முறைப்படி இணைக்கப்படும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லி : டில்லியின் மூன்று மாநகராட்சிகளும், ௨௨ம் தேதி ஒன்றாக இணைக்கப்படுகின்றன. டில்லி மாநகராட்சி,2011ல், தெற்கு, வடக்கு, கிழக்கு என, மூன்று மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டன. ஆனால்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.