இந்த சோதனையில் 40 க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களின் பெயரில் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு இருப்பதும், அவற்றின் மூலம் 1000 கோடி ரூபாய் வரை பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதும் தெரியவந்தது.
இந்த மோசடிகளில் வங்கி ஊழியர்கள் மற்றும் தணிக்கையாளர்களுக்கு தொடர்பு இருப்பது சோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.