அகர்தாலா: திரிபுரா பா.ஜ புதிய முதல்வராக மாணிக் ஷாகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திரிபுரா மாநில பா.ஜ.,முதல்வராக இருந்த பிப்லப்குமார் தேப் இன்று ராஜினாமா செய்தார். இவர் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்படவுள்ளதையடுத்து முதல்வர் பதவியிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்ய தலைநகர் அகர்தாலாவில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று நடந்தது. இதில் மாணிக் ஷாகா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இம்மாநிலத்திற்கு அடுத்தாண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அகர்தாலா: திரிபுரா பா.ஜ புதிய முதல்வராக மாணிக் ஷாகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திரிபுரா மாநில பா.ஜ.,முதல்வராக இருந்த பிப்லப்குமார் தேப் இன்று ராஜினாமா செய்தார். இவர் ராஜ்யசபா
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.