புதுடில்லி :மத்திய கல்வி அமைச்சக உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இதில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது பற்றி பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:குழந்தைகள், பள்ளிகளுக்கு நேரடியாக சென்று படிப்பதுதான் சிறந்தது.
அவர்களிடம் நவீன தொழில்நுட்பத்தை திணிக்க கூடாது. தேசிய கல்வி கொள்கை யில் தாய்மொழியில் கல்வி கற்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயம் தொடர்பான பாடங்களை கற்பிக்கும் போது, உள்ளூர் விவசாயிகளின் அனுபவத்தை மாணவ, மாணவியர் கேட்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
புதுடில்லி :மத்திய கல்வி அமைச்சக உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இதில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது பற்றி பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.