பாட்டியாலா: முன்னாள் பஞ்சாப் காங்., தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு கோர்ட்டில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்., முன்னாள் தலைவருமாக இருந்தவர்நவ்ஜோத் சிங் சித்து. இவர் கடந்த 1988 ல் பாட்டியாலாவில் வேகமாக காரை ஓட்டி சென்று விபத்தில் சிக்கினார். இதில் ஒருவர் மரணம் அடைந்தார்.
இது தொடர்பான வழக்கில் பல அப்பீல்களுக்கு பின்னர் 34 ஆண்டுகள் கழித்து சுப்ரீம் கோர்ட்டில் ஓராண்டு சிறை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை அடுத்து சித்து விரைவில் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. தீர்ப்பு குறித்து நவ்ஜோத் சிங் சித்து கூறியதாவது: சட்டத்திற்குட்பட்டு நடப்பேன் என கூறியுள்ளார்.
பாட்டியாலா: முன்னாள் பஞ்சாப் காங்., தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு கோர்ட்டில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.nsimg3033414nsimgமுன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்., முன்னாள் தலைவருமாக
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.