உதயநிதி நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்காக கடலூரில் மாநகராட்சி கூட்டம் சரியாக அரை மணி நேரத்தில் முடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்காக அரைமணி நேரத்தில் முடிக்கப்பட்ட மாநகராட்சி கூட்டம்
RELATED ARTICLES