அமிர்தசரஸ்: ரூ. 40 கோடி வங்கி மோசடி வழக்கில் பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., ஜஸ்வந்த்சிங் காஜன் மஜ்ராவுக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிரடியாக ரெய்டு நடத்தியது. பஞ்சாப் லூதியானவில் பாங்க்ஆப் இந்தியாவில் ரூ. 40 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
இதையடுத்து ஜஸ்வந்த்சிங் காஜன் மஜ்ராவுக்கு சொந்தமான மற்றும் சங்கூருர் மாவட்டத்தில் உள்ள அவரது பூர்வீக கிராமம் உள்ளிட்ட மூன்று இடங்களில் ரெய்டு நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் ரூ. 16.37 லட்சம் ரொக்கப்பணம், வெளிநாட்டு கரன்சிகள் , சொத்து ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ரெய்டு நடந்து வருவதாக கூறப்படுகிறது.
அமிர்தசரஸ்: ரூ. 40 கோடி வங்கி மோசடி வழக்கில் பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., ஜஸ்வந்த்சிங் காஜன் மஜ்ராவுக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிரடியாக ரெய்டு நடத்தியது.பஞ்சாப் லூதியானவில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.