புதுடில்லி : மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதையடுத்து அவர் தனிமைபடுத்திக் கொண்டுள்ளார். பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, 2020ல் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில், அவருக்கு மீண்டும் கொரோனா ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னை தனிமைபடுத்திக் கொண்டுள்ளார்.சமூக வலை தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் அவர் இதை குறிப்பிட்டுள்ளார்.
புதுடில்லி : மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதையடுத்து அவர் தனிமைபடுத்திக் கொண்டுள்ளார்.பா.ஜ.,வைச் சேர்ந்த
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.