புதுச்சேரி,-காலாப்பட்டு மீனவர்களுக்கு, மீன்வளத் துறை சார்பில், மானிய விலையில் விசைப்படகுகளை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வழங்கினார்.புதுச்சேரி அரசு மீன்வளத் துறை சார்பில், மானிய விலையில் விசைப்படகுகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.அதை தொடர்ந்து, மீனவ கிராமங்களில் மானிய விலையில் விசைப்படகுகள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, கனகசெட்டிகுளம், பிள்ளைச்சாவடி, ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்களுக்கு மானிய விலை விசைப்படகுகளை, கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. வழங்கினார்.நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அதிகாரிகள், பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி,-காலாப்பட்டு மீனவர்களுக்கு, மீன்வளத் துறை சார்பில், மானிய விலையில் விசைப்படகுகளை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வழங்கினார்.புதுச்சேரி அரசு மீன்வளத் துறை சார்பில், மானிய
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.