சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி சீனாவின் பெயரை குறிப்பிடவில்லை என காங்கிரஸ் கட்சி விமர்சித்து இருந்தது. இந்நிலையில், ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவில், ராணுவத்தின் வீரமும், திறமையும் பிரதமரைத் தவிர அனைவருக்கும் தெரியும் என விமர்சித்துள்ளார்.
Everybody believes in the capability and valour of the Indian army.
Except the PM:Whose cowardice allowed China to take our land.
Whose lies will ensure they keep it.
— Rahul Gandhi (@RahulGandhi) August 16, 2020
மேலும், யாருடைய கோழைத்தனம் இந்திய மண்ணை சீனா ஆக்கிரமிப்பதை அனுமதித்ததோ, அவர்களுடைய பொய்களே ஆக்கிரமிப்பு நிலத்தை சீனாவே வைத்துக்கொள்ள உதவுகிறது என்றும் மோடியை ராகுல் காந்தி சாடியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.