கல்வான் பகுதியில் சீன படைகளுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 20 இந்திய வீரர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவுச்சின்னத்தில் பொறிக்கப்பட உள்ளன.
கல்வான் பகுதியில் சீன படைகளுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 20 இந்திய வீரர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவுச்சின்னத்தில் பொறிக்கப்பட உள்ளன.