டில்லி கவர்னர் திடீர் ராஜினாமா
… Source link
politics
இலங்கையில் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்த நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார். இலங்கை மக்கள் தங்களுக்கு தேவையான முக்கியமான பொருள்களைக்கூட இறக்குமதி செய்வதற்கு பணம் இல்லாமல் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ராகுல் காந்தி தொடர்ச்சியாக மத்திய அரசிடம் பெட்ரோல், டீசல் விலை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், …
கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஈழ இறுதிப்போரில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான தமிழ்மக்கள் உயிரிழந்தனர். இந்த வரலாற்றுத்துயர சம்பவத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மே-18ம் தேதி உலகெங்கும் வாழும் தமிழர்கள் மெழுகுவர்த்தி தீபங்கள் ஏந்தி நினைவேந்தல் நடத்துகின்றனர். அந்த வகையில் தீவிர ஈழ ஆதரவுக் கட்சியான நாம் தமிழர் கட்சியும் ஆண்டுதோறும் மே-18ம் தேதி `இன எழுச்சி பொதுக்கூட்டத்தை’ நடத்திவருகிறது. இந்த நிலையில், 13-வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவுநாளை முன்னிட்டு, இன்று சென்னை பூவிருந்தவல்லியில் …
“ஈழத்தமிழர் விவகாரத்தில் 'வொர்ஸ்ட் நாடகம்' ஆடுகிறது பாஜக!" – சீமான் Read More »
அண்மையில், தாஜ் மஹாலில் பூட்டியிருக்கும் 22 அறைகளை ஆய்வுசெய்ய, தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பா.ஜ.க நிர்வாகியோருவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதைத்தொடர்ந்து பா.ஜ.க எம்.பி தியா குமாரி, “தாஜ்மஹால் இருக்கும் நிலம் எங்கள் அரச குடும்பத்துக்குச் சொந்தமானது. ஆனால், அதை ஷாஜஹான் கைப்பற்றிக்கொண்டார்” எனக் கூறிவந்தார். இது ஒருபுறமிருக்க, வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியின் சுற்றுப்புறத்திலிருக்கும் இந்துக் கடவுள்களை வழிபட அனுமதிவேண்டி தொடரப்பட்ட வழக்கில், மசூதியை ஆய்வு செய்ய விசாரணைக்குழு ஒன்றை அலகாபாத் …
தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி நடந்த குண்டுவெடிப்பில், அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். Source link
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். விடுதலையடைந்த பேரறிவாளன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், தனது விடுதலைக்காகப் போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதற்கிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளனுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். மேலும், “வரலாற்றில் இடம்பெற வேண்டிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், மாநில …